அனுமன் ஜெயந்தி 2024 ! ஒரே ஆண்டில் இரண்டு முறை வரும் பிறந்தநாள் விழா !

அனுமன் ஜெயந்தி 2024

அனுமன் ஜெயந்தி 2024. இந்த ஆண்டு இரண்டு முறை வரும் ஒரே விழாவாக உள்ளது. வீரம், தீரம், பராக்கிரமம் பொருந்தியவன் அனுமன். நினைத்த காரியத்தை நிறைவேற்றிட இந்த மார்கழியில் அனுமனை எப்படி வழிபடுவது, அதன் பலன்கள் போன்ற சுவாரஸ்ய தகவல்கள் இந்த பதிவில் பார்க்கலாம். JOIN WHATSAPP CHANNEL அனுமன் ஜெயந்தி 2024 : மங்களம் நிறைந்த இந்த மார்கழி மாதத்தில் கடவுள்களும், தேவர்களும் மிகுந்த சந்தோஷத்தில் இருப்பார்கள் என்று நம் மூத்தோர் கூறுவார். அதனால் தான் … Read more

சபரிமலை பக்தர்களே.., ஜனவரி 10 முதல் 15 வரை இது கிடையாதாம்? தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

சபரிமலை பக்தர்களே.., ஜனவரி 10 முதல் 15 வரை இது கிடையாதாம்? தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

உலகில் மிகவும் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கானோர் பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக கார்த்திகை மாதம் எல்லா மாநிலங்களில் இருக்கும் பக்தர்கள் மாலை அணிந்து ஒரு மண்டலம் விரதம் இருந்து ஐயப்பனை நாடி ஓடி வருகின்றனர். எனவே இந்த வருடம் வழக்கத்திற்கு மாறாக பக்தர்களின் கூட்டம் கட்டுப்படுத்த முடியாத அளவில் இருந்து வருகிறது. அதுமட்டுமின்றி ஐயப்பன் கோவிலும் வருடந்தோறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை சிறப்பாக நடைபெறும். இதில் எக்கசக்க பக்தர்கள் … Read more

சபரி மலையில் முன்பதிவு திடீர் நிறுத்தம் ! ஸ்பாட் பதிவும் விரைவில் நிறுத்தப்படுவதாக அறிவிப்பு !

சபரி மலையில் முன்பதிவு திடீர் நிறுத்தம்

சபரி மலையில் முன்பதிவு திடீர் நிறுத்தம். நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து கொண்டே உள்ளது. இதனால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தரிசனத்திற்கு முன்பதிவு செய்வதை உடனடியாக நிறுத்த திருவாங்கூர் தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது. வரலாறு காணாத வகையில் நேற்று ஒரே நாளில் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் தரிசனம் செய்துள்ளனர். சபரி மலையில் முன்பதிவு திடீர் நிறுத்தம் JOIN WHATSAPP CLICK HERE தென் இந்தியாவில் மிகவும் பிரபலமான கோவில்களில் சபரிமலை கோவிலும் ஒன்று. இங்கு … Read more

சபரிமலை ஐயப்பனின் அறுபடை வீடுகள் ! சபரிமலை போறீங்களா இது உங்களுக்குத்தான் !

சபரிமலை ஐயப்பனின் அறுபடை வீடுகள்

சாமியே சரணம் ஐயப்பா சபரிமலை ஐயப்பனின் அறுபடை வீடுகள். முருகனுக்கு அறுபடை வீடுகள் உள்ளது என்பதை அனைவரும் அறிவர். அதுபோன்று விநாயகருக்கும் அறுபடை வீடுகள் உள்ளது. ஐயப்பனுக்கும் அறுபடை வீடுகள் உண்டு. இந்தப் பதிவில் ஐயப்பனின் அறுபடை வீடுகள் எங்கே உள்ளது என்பது தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பனின் அறுபடை வீடுகள் ! சபரிமலை போறீங்களா இது உங்களுக்குத்தான் ! முருகக் கடவுளுக்கு திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை, என்ற அறுபடை வீடுகள் உள்ளது. … Read more

சபரிமலை மண்டல பூஜை 2023 ! ஆன்லைன் தரிசன விர்ச்சுவல் க்யூ முன்பதிவு இன்று தொடக்கம் !

சபரிமலை மண்டல பூஜை 2023

  சபரிமலை மண்டல பூஜை 2023. சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை தரிசனம் செய்வதற்கான விர்ச்சுவல் க்யூ டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் நடைமுறையானது இன்று தொடங்கப்பட்டு உள்ளது. எப்படி முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று பாக்கலாம் . சபரிமலை மண்டல பூஜை 2023 ! ஆன்லைன் தரிசன விர்ச்சுவல் க்யூ முன்பதிவு இன்று தொடக்கம் ! சபரிமலை மண்டல பூஜை :   கார்த்திகை மாதம் என்றாலே சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் மாலை அணிந்து … Read more

புனித தேவ சகாயம் பிள்ளை ! தமிழகத்தின் முதல் புனிதர் ! 

புனித தேவ சகாயம் பிள்ளை

தமிழகத்தின் முதல் புனிதராக இருப்பவர் புனித தேவ சகாயம் பிள்ளை. 18ம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைசாட்சியாக இறந்தார் தேவசகாயம். இவருக்கு கடந்த ஆண்டு மே 15ம் தேதியில் வாடிகன் நகரில் வைத்து புனிதர் பட்டம் போப்பாண்டவரால் வழங்கப்பட்டது. இந்து குடும்பத்தில் பிறந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதால் இவர் பட்ட பாடுகளின் நிமித்தம் தற்போது புனிதராக இருக்கின்றார். புனித தேவ சகாயம் பிள்ளை ! தமிழகத்தின் முதல் புனிதர் !  யார் இவர் ? : தமிழ்நாட்டின் கன்னியாகுமரி … Read more

குழந்தைகளுக்கு வித்யாரம்பம் இங்கு செய்து பாருங்கள் ! தமிழகத்தில் உள்ள முக்கிய சரஸ்வதி கோவில்கள் !

குழந்தைகளுக்கு வித்யாரம்பம் இங்கு செய்து பாருங்கள்

குழந்தைகளுக்கு வித்யாரம்பம் இங்கு செய்து பாருங்கள். குழந்தைகள் கல்வியை தொடங்க தமிழகத்தில் உள்ள முக்கிய சரஸ்வதி கோவில்கள். கல்வியில் ஆர்வம் இல்லாமல் இருப்பது , பேச்சு , திறமை , கவனக்குறைவு போன்றவைகள் சில குழந்தைகள் சந்திக்கும் பிரச்சனை. ஆனால் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்று எண்ணுவர். குழந்தைகளுக்கு வித்யாரம்பம் இங்கு செய்து பாருங்கள் ! தமிழகத்தில் உள்ள முக்கிய சரஸ்வதி கோவில்கள் !   கல்வி செல்வத்தை வழங்கும் தெய்வம் சரஸ்வதி. … Read more

தங்கம் வீட்டில் தங்கவில்லையா ! ஸ்வர்ண தோஷம் இருக்கலாம் ! 

தங்கம் வீட்டில் தங்கவில்லையா ! ஸ்வர்ண தோஷம் இருக்கலாம் !

  பெண்கள் விரும்பும் பொருட்களில் ஒன்று தங்கம். இந்த தங்கத்தை கஷ்டப்பட்டு வாங்கி வீட்டில் வைத்தாலும் தங்குவது இல்லை. அடமானம் வைக்கும் சூழ்நிலை ஏற்படுகின்றது. இல்லை விற்கும் நிலை வந்துவிடுகின்றது. தங்க நகை வாங்க வேண்டும் என்று பணம் சேர்த்து வைப்பர். ஆனால் கடைசி வரை தங்கம் வாங்க முடியாது. நாம் என்ன செய்தலும் தங்கம் வீட்டில் தங்கவில்லையா ஸ்வர்ண தோஷம் இருக்கலாம். தோஷம் நீங்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். தங்கம் … Read more

உங்கள் ராசிக்கு கும்பகோணத்தில் எந்த கோவிலுக்கு செல்ல வேண்டும் முழு விபரம் உள்ளே !

உங்கள் ராசிக்கு கும்பகோணத்தில் எந்த கோவிலுக்கு செல்ல வேண்டும்

  தமிழகத்தில் கோவில்களுக்கு பெயர் பெற்றது என்றால் உயர்ந்த கோபுரங்கள் கொண்ட தஞ்சை பெரிய கோவில். அதற்கு அடுத்த படியாக தமிழகத்தில் கோவில்களுக்கு என்று சிறப்பு பெற்ற பகுதி ” கும்பகோணம் “. இந்த பகுதியில் பல சிவன் கோவில்கள் இருக்கின்றது. சிவன் கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மகாமக உற்சவம் இப்பகுதியில் சிறப்பாக கொண்டாடப்படுறது. ஒவ்வொரு ரசிக்குக்கும் ஒரு கோவில் சிறப்பு பெற்றது. உங்கள் ராசிக்கு கும்பகோணத்தில் எந்த கோவிலுக்கு செல்ல வேண்டும் என்பதை … Read more

செருப்பை காணிக்கையாக ஏற்கும் பெருமாள் கோவில் தமிழகத்தின் தென் திருப்பதி !

செருப்பை காணிக்கையாக ஏற்கும் பெருமாள்

  செருப்பை காணிக்கையாக ஏற்கும் பெருமாள் கோவில் ஒவ்வரு நாளும் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை ஏராளம். திருப்பதி செல்ல முடியாதவர்களுக்கு தென் திருப்பதி என்று அழைக்கப்படும் கல்யாண வெங்கடரமண பெருமாள் பக்தர்களுக்கு காட்சி தருகின்றார். இக்கோவிலின் வரலாறு பற்றியும் கோவிலில் வீற்றிருக்கும் பெருமாள் சிறப்புகள் பற்றியும் அறிந்து கொள்வோம்.  செருப்பை காணிக்கையாக ஏற்கும் பெருமாள் தென் திருப்பதி எங்கிருக்கின்றது :   தமிழகத்தின் தென் திருப்பதி என்று அழைக்கப்படும் கல்யாண வெங்கடரமண பெருமாள் கோவில் … Read more