நாளை பொது விடுமுறை - அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!நாளை பொது விடுமுறை - அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

நாளை பொது விடுமுறை: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் கடந்த 19 ம் தேதி தொடங்கி வரும் ஜூன் மாதம் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலின் முடிவுகள் வருகிற ஜூன் 4ம் தேதி வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமலுக்கு கொண்டு வந்ததில் இருந்து பறக்கும் படையினர் தீவிரமாக இருந்து வருகின்றனர்.

மேலும் தேர்தல் நடக்கும் தொகுதியில் டாஸ்மாக் கடைகள் திறக்க கூடாது எனவும், அந்த தொகுதிக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெளிவாக கூறியுள்ளது. அதன்படி மே 7ம் தேதி புனேவில் உள்ள 48 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. எனவே தேர்தல் நாளை முன்னிட்டு புனே அரசு நாளை மே 7ம் தேதி பொது விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பு  அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் உட்பட பலர் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. 

டி 20 உலக கோப்பை 2024 குரூப் லிஸ்ட் வெளியீடு? இந்தியா எந்த குரூப்ல இருக்கு தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *