மனித உடலமைப்புடன் பிறந்த ஆடு? கொஞ்ச நேரத்தில் நடந்த  சோக சம்பவம்?மனித உடலமைப்புடன் பிறந்த ஆடு? கொஞ்ச நேரத்தில் நடந்த  சோக சம்பவம்?

மனித உடலமைப்புடன் பிறந்த ஆடு – உலகில் பல வித்தியாசமான சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. குறிப்பாக உலக ஏடுகளில் இல்லாத ஜீவராசிகள் கூட இந்த மண்ணில் மனிதர்கள் கண் படாத பார்வையில் மறைந்து இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது வரலாற்றில் காணாத சம்பவம் ஒன்று தான் இப்பொழுது இலங்கையில் நடந்துள்ளது. அதாவது இலங்கையில் மனித உடலமைப்பு கொண்ட ஒரு ஆட்டுக்குட்டி பிறந்துள்ளது. இதுவரை இந்த உலகில் வெள்ளை மற்றும் கருப்பு நிற ஆடுகள் தான் காணப்பட்டுள்ளது.

மனித உடலமைப்புடன் பிறந்த ஆடு

இந்நிலையில் தெனியாய – விஹாரஹேன, செல்வகந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்த ஆட்டுக்குட்டி தான் இந்த மனித உடலமைப்பு கொண்ட ஆடு பிறந்ததாக பதிவாகியுள்ளது. இதில் சோகமான விஷயம் என்னவென்றால் மனித உடலமைப்பு கொண்ட அந்த ஆடு பிறந்த கொஞ்ச நேரத்தில் உயிரிழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த ஆடு உடைய புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. 

புதுச்சேரியில் உடல் எடையை குறைக்க சென்ற இளைஞர் உயிரிழப்பு: இது தான் நடந்தது? தந்தை கண்ணீர் மல்க பேட்டி!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *