சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்… அடுத்த 3 மணிநேரத்தில் மீண்டும் கனமழை?

சென்னை

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர்,ராணிப்பேட்டை, திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் ஆரஞ்சு அலர்ட் குடுத்துள்ளது. வெள்ள பாதிப்பில் இருந்து தற்போது தான் சென்னை மீண்டு வந்து கொண்டிருக்கிறது. கடந்த 2023 ம் வருடம் பெய்த கனமழை காரணமாக சென்னை , திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்தது. மக்கள் தங்களின் இயல்பு நிலைக்கு திரும்பவே பல போராட்டங்களை சந்தித்தனர். JOIN WHATSAPP CHANNEL … Read more

TN TRB தேர்வர்களே.., இடைநிலை ஆசிரியர்களுக்கு மெகா சர்ப்ரைஸ் – பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!!

TN TRB தேர்வர்களே.., இடைநிலை ஆசிரியர்களுக்கு மெகா சர்ப்ரைஸ் - பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!!

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக தொடக்க பள்ளிகளில் காலிப்பணியிடங்கள் இருந்து வருகின்றனர். இதனால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டு வருவதை கருத்தில் கொண்டு, தமிழக அரசு கிட்டத்தட்ட 1500 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான முடிவுகளை எடுத்து இருந்தது. அதன்படி ஏற்கனவே 1000 காலிப்பணியிடங்களை நிரப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பள்ளிக்கல்வி அரசாணை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. என்னது.. 2024 பொங்கல் பரிசு பொருட்களுக்கு பதிலாக வெறும் 500 ரூபாயா? அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! இது தொடர்பாக வெளியான அறிக்கையில் … Read more

குழந்தை வயிற்றில் டியூப்., உயிருக்கு ஊசலாடும் பரிதாபம்.., அரசு மருத்துவரின் அலட்சியத்தை சுட்டி காட்டிய பெற்றோர்கள்!!

குழந்தை வயிற்றில் டியூப்., உயிருக்கு ஊசலாடும் பரிதாபம்.., அரசு மருத்துவரின் அலட்சியத்தை சுட்டி காட்டிய பெற்றோர்கள்!!

இன்றைய காலகட்டத்தில் எத்தனையோ நல்ல மருத்துவர்கள் இருந்தாலும் கூட, சிலரின் அலட்சியத்தால் தவறுகள் ஏற்பட்டு வருகின்றன. அந்த வகையில் அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவரின் அலட்சியத்தால்  பிறந்த குழந்தையின் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. அதாவது, ராமநாதபுரத்தை சேர்ந்த லோகநாதன் – மீனாட்சி என்ற தம்பதிக்கு கடந்த வருடம் நவம்பர் மாதம் 14ம் தேதி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் பிறந்த அந்த குழந்தைக்கு சர்க்கரை குறைவு, எடை குறைவு மற்றும் … Read more

மக்களே குடை பத்திரம்.., தமிழகத்தில் இந்த பகுதியில் கொட்டி தீர்க்க போகும் கனமழை – வெளியான முக்கிய அறிவிப்பு!!

மக்களே குடை பத்திரம்.., தமிழகத்தில் இந்த பகுதியில் கொட்டி தீர்க்க போகும் கனமழை - வெளியான முக்கிய அறிவிப்பு!!

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால் வெள்ளம் பெருக்கு ஏற்பட்டது மக்களை கடும் அவதிக்கு ஆளாக்கியது. தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வடகிழக்கு பருவமழை குறைந்து காணப்படும் நிலையில் சென்னை வானிலை மையம் முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மீண்டும் கொளுத்தி போட்ட விசித்திரா.., தேம்பி தேம்பி அழுத அர்ச்சனா.., கதிகலங்கும் பிக்பாஸ் வீடு.., ப்ரோமோ இதோ!! இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, வங்க கடல் பகுதிகளை ஒட்டியுள்ள இடங்களில் … Read more

உணவு பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில் விற்க தடையில்லை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…

உணவு பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில் விற்க தடையில்லை

உணவு பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில் விற்க தடையில்லை

என்னது.. 2024 பொங்கல் பரிசு பொருட்களுக்கு பதிலாக வெறும் 500 ரூபாயா? அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

என்னது.. 2024 பொங்கல் பரிசு பொருட்களுக்கு பதிலாக வெறும் 500 ரூபாயா? அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

பொதுவாக தமிழர்கள் கொண்டாடி வரும் பண்டிகைகளில் முக்கியமான ஒன்று தான் பொங்கல் திருநாள் பண்டிகை. இந்த நல்ல நாளில் மக்களை குஷி படுத்த தமிழக அரசு பொங்கல் பரிசு மற்றும் பரிசு தொகை வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடமும் அரசு பொங்கல் பரிசு தொகுப்பை நேற்று அறிவித்திருந்தது. ஆனால் அது பெரிதாக மக்களை கவரவில்லை என்று தான் சொல்ல வேண்டும். 2024 பொங்கல் பரிசு தமிழக மக்களே.., பொங்கல் பரிசு தொகையாக ரூ 3000 … Read more

முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திடீர் கைது..? வீட்டை சுற்றி வளைத்த அமலாக்கத்துறை – டெல்லியில் பரபரப்பு!

முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திடீர் கைது..? வீட்டை சுற்றி வளைத்த அமலாக்கத்துறை - டெல்லியில் பரபரப்பு!

டெல்லி அரசின் மதுபான கொள்கை பண மோசடியில் ஈடுபட்டதாக அம்மாநில துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து இந்த வழக்கு விஷயமாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகும்படி மூன்று முறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மறுபடியும் முதல இருந்தா? லியோ பட இயக்குனர் மீது திடீர் வழக்கு.., மதுரை உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவு!! ஆனால் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதை கண்டுக்காமல் இருந்து வந்துள்ள நிலையில், … Read more

தமிழ்நாடு அரசு பேருந்து வேலைநிறுத்தம் அறிவிப்பு! போக்குவரத்து துறை அமைச்சர் முக்கிய வேண்டுகோள் !

தமிழ்நாடு அரசு பேருந்து வேலைநிறுத்தம் அறிவிப்பு

தமிழ்நாடு அரசு பேருந்து வேலைநிறுத்தம் அறிவிப்பு. போக்குவரத்து துறை ஊழியர்கள் வருகிற ஜனவரி 4 ந் தேதி முதல் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருக்கின்றனர். இதுகுறித்து அவர்களுக்கு அமைச்சர் எஸ்.எஸ் .சிவசங்கர் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். தமிழ்நாடு அரசு பேருந்து வேலைநிறுத்தம் அறிவிப்பு போக்குவரத்து துறையில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற தொழிலார்களின் பல்வேறு பிரச்சனைகளை தீர்க்கவேண்டும் என்று கடந்த பல நாட்களாகவே தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்து வந்துள்ளனர். ஆனால் இது குறித்து … Read more

தமிழகத்தில் இனி ஜில்ஜில் தான்.., அடுத்த 7 நாட்களுக்கு பிச்சு உதற போகும் கனமழை.., வானிலை மையம் அறிவிப்பு!!

தமிழகத்தில் இனி ஜில்ஜில் தான்.., அடுத்த 7 நாட்களுக்கு பிச்சு உதற போகும் கனமழை.., வானிலை மையம் அறிவிப்பு!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து காணப்படும் நிலையில், சில முக்கிய  மாவட்டங்களில்   மட்டும் வழக்கத்திற்கு மாறாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இனி பெட்ரோலே வேண்டாம் டா.., இளைஞர் செய்த அந்த காரியம்.., வைரலாகும் புகைப்படம்!! தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழை இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு ஏற்பட்டுள்ளதாக தமிழகம், புதுவை … Read more