விருதுநகர் மாவட்டத்தில் நாளை மின்தடை ! (09.10.23) WFH நண்பர்கள் இன்னைக்கே சார்ஜ் போட்டுக்கோங்க 

விருதுநகர் மாவட்டத்தில் நாளை மின்தடை ! (09.10.23) WFH நண்பர்கள் இன்னைக்கே சார்ஜ் போட்டுக்கோங்க 

   விருதுநகர் மாவட்டத்தில் நாளை மின்தடை (09.10.23) இருக்கு. மின்சார வாரியத்தின் சார்பில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம் தான். அதன் படி நாளை விருதுநகர் மாவட்டத்தில் மின்தடை செய்யப்படும் பகுதிகளை காணலாம்.  விருதுநகர் மாவட்டத்தில் நாளை மின்தடை ! (09.10.23) WFH நண்பர்கள் இன்னைக்கே சார்ஜ் போட்டுக்கோங்க  விருதுநகர் – ராஜபாளையம் துணை மின் நிலையம் :    பி.எஸ்.கே. நகர் , அழகைநகர் , மலையடிப்பட்டி தெற்கு , மொட்டமலை மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதிகளில் … Read more

மதுரையில் நாளை மின்தடை இருக்கு ( 09.10.2023 ) ! உங்க பகுதியும் இருக்கலாம் !

மதுரையில் நாளை மின்தடை இருக்கு ( 09.10.2023 ) ! உங்க பகுதியும் இருக்கலாம் !

    மதுரையில் நாளை மின்தடை இருக்கு. இம்மாவட்டத்தில் நாளை ஒரு சில துணை மின் நிலையங்களில் மட்டும் மாதாந்திர பராமரிப்பு பணியினை மின்சார வாரியத்தின் பணியாளர்கள் செய்ய உள்ளனர். எனவே நாளை மின்தடை செய்யும் பகுதிகளை அறியலாம் வாங்க. மதுரையில் நாளை மின்தடை இருக்கு ( 09.10.2023 ) ! உங்க பகுதியும் இருக்கலாம் ! மதுரை – ஆரப்பாளையம் துணை மின்நிலையம் :    புட்டுத்தோப்பு , ஒய்எம்எஸ் காலனி , மேல அண்ணா தோப்பு , ஆரப்பாளையம் … Read more

TTF  வாசன் பைக் ஓட்ட முடியாதா ! ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து !

ttf vasan driving licence cancel next 10 years

   TTF வாசன் பைக் ஓட்ட முடியாதா. கடந்த மாதத்தில் பைக்கை அதிக வேகமாக இயக்கிய TTF வாசன் விபத்தில் சிக்கினார். இதே போல் பல சாலை விபத்துகளை சந்தித்து உள்ளார். எனவே இவரின் வாகனம் ஓடுவதற்கான உரிமத்தினை 10 ஆண்டுகள் ரத்து செய்துள்ளது போக்குவரத்து துறை. TTF  வாசன் பைக் ஓட்ட முடியாதா ! ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து ! பைக் சாகசம் :    விலை உயர்ந்த பைக் வைத்துக்கொண்டு அதிக வேகத்தில் வாகனம் … Read more

நேற்று தஞ்சை இன்று சென்னை ! மெடிக்கல் ஊழியருக்கு ரூ. 753 கோடி டெபாசிட் செய்த கோட்டாக் மஹிந்திரா வங்கி ! 

kotak mahindra bank issue chennai

   நேற்று தஞ்சை இன்று சென்னை. மெடிக்கல் ஊழியரின் வங்கி கணக்கிற்கு ரூ. 753 கோடி டெபாசிட் செய்துள்ளது சென்னை மாவட்ட கோட்டாக் மஹிந்திரா வங்கி. இதே போன்ற நிகழ்வு கடந்த சில நாட்களில் மட்டும் மூன்றாவது முறை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  நேற்று தஞ்சை இன்று சென்னை ! மெடிக்கல் ஊழியருக்கு ரூ. 753 கோடி டெபாசிட் செய்த கோட்டாக் மஹிந்திரா வங்கி !  கோட்டாக் மஹிந்திரா வங்கி :    மஹாராஷ்டிரா மாநிலத்தினை மையமாகக் கொண்டு கோட்டாக் … Read more

1000 ருபாய் அனுப்பியவருக்கு கிடைத்தது 765 கோடி ! கோடக் மகேந்திரா வங்கி தாராளம் 

1000 ருபாய் அனுப்பியவருக்கு கிடைத்தது 765 கோடி

   1000 ருபாய் அனுப்பியவருக்கு கிடைத்தது 765 கோடி. கோடக் மகேந்திரா வங்கியின் அலட்சியம். வங்கியின் வாடிக்கையாளர் கணக்கிற்கு ரூ. 765 கோடி பணம் இருக்கின்றது என்று குறுந்செய்தி வந்துள்ளது. பணம் வந்தது எப்படி என்ற குழப்பத்தில் வாடிக்கையாளர் இருக்கின்றார். 1000 ருபாய் அனுப்பியவருக்கு கிடைத்தது 765 கோடி ! கோடக் மகேந்திரா வங்கி தாராளம்  ரூ. 765 கோடி இருப்பு :    தஞ்சை மாவட்டத்தினை சேர்ந்தவர் கணேசன். அதே பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணி செய்து … Read more

தர்மபுரி முட்டை வியாபாரிக்கு 1900 கோடி வரி ! மகளிர் உரிமைத்தொகை நிராகரிப்பால் வந்த சோதனை !

தர்மபுரி முட்டை வியாபாரிக்கு 1900 கோடி வரி

  தர்மபுரி முட்டை வியாபாரிக்கு 1900 கோடி வரி 7ரூபாய்க்கே வழி இல்ல இதுல 7 கோடி பிஸ்னஸ். ஓசூர் பகுதியில் முட்டை வியாபாரம் செய்யும் நபருக்கு GST மட்டும் 1000 கோடிக்கு மேல் கட்ட வேண்டும் என்று நோட்டீஸ் வந்துள்ளது. இவ்வாறான மோசடி சம்பவம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பம் நிராகரிப்பால் தெரிய வந்துள்ளது.  தர்மபுரி முட்டை வியாபாரிக்கு 1900 கோடி வரி ! மகளிர் உரிமைத்தொகை நிராகரிப்பால் வந்த சோதனை ! முட்டை … Read more

சுப்மன் கில்லுக்கு டெங்கு உறுதியானது ! ஆஸிக்கு எதிரான முதல் போட்டியில் பங்கேற்பது சந்தேகம் !

சுப்மன் கில்லுக்கு டெங்கு உறுதியானது

   சுப்மன் கில்லுக்கு டெங்கு உறுதியானது. இந்திய கிரிக்கெட் வீரருக்கு டெங்கு. இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர் சுப்மன் கில்லு. இவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியாகி உள்ளது. அக்டோபர் 8ம் தேதியில் நடைபெற இருக்கின்ற உலகக்கோப்பை போட்டியில் இவர் கலந்து கொள்வாரா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.  சுப்மன் கில்லுக்கு டெங்கு உறுதியானது ! ஆஸிக்கு எதிரான முதல் போட்டியில் பங்கேற்பது சந்தேகம் ! உலகக்கோப்பையில் இந்தியா :    13வது 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் … Read more

இந்த மாவட்டத்தில் எல்லாம் நாளை மின்தடை ! உங்க ஏரியா கூட இருக்கலாம் !

இந்த மாவட்டத்தில் எல்லாம் நாளை மின்தடை

   இந்த மாவட்டத்தில் எல்லாம் நாளை மின்தடை. மின்சார வாரிய பணியாளர்கள் மாதத்திற்கு ஒரு முறை குறிப்பிட்ட பகுதிகளில் மின்சாரத்தினை தடை செய்து மாதாந்திர பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் படி நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரங்கள் அறிந்து கொள்வோம். இந்த மாவட்டத்தில் எல்லாம் நாளை மின்தடை ! உங்க ஏரியா கூட இருக்கலாம் ! மதுரை – அண்ணா நகர் துணை மின்நிலையம் :    முனிச்சாலை , செல்லூர் , தாகூர்நகர் , சொக்கிக்குளம் , … Read more

தொடங்கியது உலகக்கோப்பை 2023 ! முதல் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் !

தொடங்கியது உலகக்கோப்பை 2023

   தொடங்கியது உலகக்கோப்பை 2023. பத்து கிரிக்கெட் அணிகள் கலந்து கொள்ளும் ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் இன்று தொடங்குகின்றது. இத்தொடரில் வெற்றி பெரும் அணிக்கு கோடி கணக்கில் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து டாஸ் வென்றது. முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. தொடங்கியது உலகக்கோப்பை 2023 ! முதல் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் ! 10 அணிகள் :    1. இந்தியா     2. ஆப்கானிஸ்தான்     3. ஆஸ்திரேலியா     4. … Read more

டெங்கு அதிகரிப்பு 20000 பேர்  மருத்துவமனைகளில் அனுமதி ! தூய்மை முக்கியம் மக்களே 

டெங்கு அதிகரிப்பு 20000 பேர்  மருத்துவமனைகளில் அனுமதி

  டெங்கு அதிகரிப்பு 20000 பேர்  மருத்துவமனைகளில் அனுமதி. வங்கதேசத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 20000 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் ஆயிரத்திற்கும் அதிகமான நபர்கள் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். இந்தியா முழுவதும் தற்போது டெங்கு பரவல் அதிகரித்துள்ளது.  டெங்கு அதிகரிப்பு 20000 பேர்  மருத்துவமனைகளில் அனுமதி ! தூய்மை முக்கியம் மக்களே  டெங்கு பரவும் விதம் :    தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக அங்கங்கே மழை நீர் தேங்கி விடுகின்றது. அதிலிருந்து ஏடிஸ்  ஈஜிப்டி … Read more