tomorrow power outage அக்டோபர் 4 இப்போவே சார்ஜ் போட்டுக்கோங்க நண்பர்களே  !

tomorrow power outage

   tomorrow power outage தமிழகத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பின் காரணமாக மின்தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன் படி எந்தெந்த துணை மின்நிலையங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது பற்றிய விவரங்களை அறியலாம். tomorrow power outage அக்டோபர் 4 இப்போவே சார்ஜ் போட்டுக்கோங்க நண்பர்களே  ! கரூர் – நொய்யல் துணை மின்நிலையம் :    கரூர் மாவட்டம் நொய்யல் துணை மின்நிலையம் சார்ந்த பகுதிகளான புஞ்சை புகளூர் , வேலாயுதம்பாளையம் , தோட்டக்குறிச்சி … Read more

ராமேஸ்வரம் கோவிலில் தண்ணீர் இன்றி வற்றிய தீர்த்த கிணறுகள் !

ராமேஸ்வரம் கோவிலில் தண்ணீர்

ராமேஸ்வரம் கோவிலில் தண்ணீர் இன்றி வற்றிய தீர்த்த கிணறுகள். தென்னிந்தியாவின் முக்கிய புனித தளம் ராமேஸ்வரம். இதன் சிறப்பு இங்கு உள்ள தீர்த்த கிணறுகள். இங்கு 22 வகையான தீர்த்தக் கிணறுகள் உள்ளது. ராமேஸ்வரம் வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடுவர். பின்னர் இந்த தீர்த்த கிணறுகளில் நீராடுவர். அதன் பின்னரே சாமி தரிசனம் செய்வர். தீர்த்த கிணறுகளில் தண்ணீர் இன்றி வற்றியுள்ளது. மணல் மற்றும் பாறைகள் கூட தெரிகிறது. கிணற்றில் அந்த அளவுக்கு தண்ணீர் வற்றியுள்ளது. … Read more

பணம் இல்லாமல் தவிக்கும் அமெரிக்கா ! அரசு முடங்கும் அபாயம் !

பணம் இல்லாமல் தவிக்கும் அமெரிக்கா

பணம் இல்லாமல் தவிக்கும் அமெரிக்கா. உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடு அமெரிக்கா. ஆனால் அந்த அமெரிக்காவிற்கே இப்போ இந்த நிலைமை. பொதுப் பணி செய்வதற்கு நிதி இல்லாமல் திண்டாடி வருகிறது. இதனால் அரசு முடங்கும் அபாயமும் உள்ளது. பணம் இல்லாமல் தவிக்கும் அமெரிக்கா ! அரசு முடங்கும் அபாயம் ! அமெரிக்காவில் பொதுப்பணிகளுக்கு ஆண்டுதோறும் நிதி ஒதுக்குவது வழக்கம். நிதி ஒதுக்கும் முன் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூட்டப்படும். அங்கு நிதி அளிக்க மசோதா நிறைவேற்றப்படும். பின்னர் … Read more

உலகக்கோப்பை 2023 ! இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான பயிற்சி போட்டி மழையால் ரத்து !

உலகக்கோப்பை 2023

உலகக்கோப்பை 2023 இந்தியா மற்றும் இங்கிலாந்து மோதும் போட்டி மழையால் ரத்து. டாஸ் போடும் முன்பே கருமேகம் சூழ்ந்தது. சிறிது நேரத்தில் மழை பெய்ய தொடங்கியது. மைதான ஊழியர்கள் தார்ப்பாய் கொண்டு மூடத் தொடங்கினர். மழையால் ரசிகர்கள் அனைவரும் மேலே உள்ள தளத்தில் தஞ்சம் அடைந்தனர். ஆட்டம் நடைபெறாததால் சோகத்துடன் காணப்பட்டனர். உலகக்கோப்பை 2023 ! இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான பயிற்சி போட்டி மழையால் ரத்து ! சிறிது நேரத்தில் மழை குறைந்தது. நடுவர்கள் மைதானத்தை … Read more

மூதாட்டிக்கு தவறுதலாக வந்த ரூ. 17 லட்சம் ! இந்தியன் வங்கியின் அலட்சியம் ! 

மூதாட்டிக்கு தவறுதலாக வந்த 17 லட்சம்

   மூதாட்டிக்கு தவறுதலாக வந்த 17 லட்சம். இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக பல ஆண்டுகளாக இந்தியன் வங்கி இயங்கி வருகின்றது. இந்த வங்கியில் ரூ. 17 லட்சம் தவறுதலாக அனுப்பப்பட்டு மீண்டும் வங்கி பணத்தை பெற்றுக்கொண்டது. இந்தியன் வங்கியின் அலட்சியம் காரணமாக பணம் தவறுதலாக அனுப்பப்பட்டு உள்ளது. மூதாட்டிக்கு தவறுதலாக வந்த ரூ. 17 லட்சம் ! இந்தியன் வங்கியின் அலட்சியம் !  இந்தியன் வங்கி கவனக்குறைவு :    மூதாட்டிக்கு தவறுதலாக வந்த 17 லட்சம். காஞ்சிபுரத்தினை … Read more

நாளை முதல் பழனி கோவிலில் செல்போன் கொண்டு செல்ல தடை ! கோவில் நிர்வாகம் அறிவிப்பு !

நாளை முதல் பழனி கோவிலில் செல்போன் கொண்டு செல்ல தடை

   பழனி முருகன் கோவிலுக்குள் நாளை முதல் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பது தடை செய்யப்பட்டு உள்ளது. நீதிமன்ற உத்தரவினை தொடர்ந்து கோவில் நிர்வாகமும் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. இதனால் பழனி முருகன் கோவிலில் நாளை முதல் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. நாளை முதல் பழனி கோவிலில் செல்போன் கொண்டு செல்ல தடை ! கோவில் நிர்வாகம் அறிவிப்பு ! பழனி முருகன் கோவில் :     முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாவது அறுபடை வீடாக … Read more

மதுரையில் நாளை மின்தடை ! உங்க ஏரியா இருக்கலாம் ! செக் பண்ணிக்கோங்க !

மதுரையில் நாளை மின்தடை

   மதுரையில் நாளை மின்தடை. மதுரை மாவட்ட துணை மின்நிலையம் சார்ந்த பகுதிகளில் மின்சார வரிய பணியாளர்கள் மாதாந்திர பராமரிப்பு பணியினை மேற்கொள்ள இருக்கின்றனர்.எனவே குறிப்பிடப்பட்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது.  மதுரையில் நாளை மின்தடை ! உங்க ஏரியா இருக்கலாம் ! செக் பண்ணிக்கோங்க ! மதுரை – புதூர் துணை மின் நிலையம் :    பந்தயத்திடல் மைதானம் , வடக்கு மண்டல அலுவலகம் , அரசு அச்சகம் , எஸ்.பி.ஐ அலுவலகம் , எஸ்.பி.ஐ குடியிருப்பு வளாகம் … Read more

நாளை செப்டம்பர் 30 மின்தடை ! மின்சார வாரியம் அறிவிப்பு !

power shutdown in trichy 30 september 2023

   நாளை செப்டம்பர் 30 மின்தடை. தமிழகத்தில் பல துணை மின் நிலையங்களில் (30.09.2023) அன்று மாதாந்திர பராமரிப்பு பணியின் காரணமாக மின்தடை செய்யப்பட்ட இருக்கின்றது. அதன்படி நாளை (செப்டம்பர் 30) மின்தடை ஏற்படும் துணை மின் நிலையங்களையும் அதன் பகுதிகளையும் தெரிந்து கொள்வோம்.  நாளை செப்டம்பர் 30 மின்தடை ! மின்சார வாரியம் அறிவிப்பு ! திருச்சி – பூவாளூர் :     திருச்சி மாவட்டத்தின் பூவாளூர் துணை மின் நிலையம் சார்ந்த பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணியானது … Read more

வைகை எக்ஸ்பிரஸ் புறப்படும் நேரம் மாற்றம் ! வந்தே பாரத்தால் வந்த சோதனை !

வைகை எக்ஸ்பிரஸ் புறப்படும் நேரம் மாற்றம்

வைகை எக்ஸ்பிரஸ் புறப்படும் நேரம் மாற்றம். வைகை எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படும் நேரம் மாற்றப்படுகிறது. சமீபத்தில் நெல்லை டு சென்னைக்கு வந்தே பாரத் ரயில் தொடங்கப்பட்டது. இதனால் வைகை எக்ஸ்பிரஸ் நேரம் மாற்றப்பட உள்ளது. வந்தேவா இல்ல வைகையா. நீங்களே முடிவு பண்ணுங்க. வைகை எக்ஸ்பிரஸ் புறப்படும் நேரம் மாற்றம் ! வந்தே பாரத்தால் வந்த சோதனை ! மதுரை டு சென்னைக்கு பல ரயில்கள் உண்டு. எத்தனை ரயில்கள் இருந்தாலும் வைகை எக்ஸ்பிரஸ் தனி சிறப்பு … Read more

சென்னையில் நாளை மின்தடை இருக்கு ! உங்க ஏரியாவும் இருக்கா !

சென்னையில் நாளை மின்தடை

   சென்னையில் நாளை மின்தடை. தமிழகத்தில் சென்னையை சேர்ந்த துணை மின்நிலையங்களில் நாளை ( 30.09.2023 ) அன்று மின்வாரிய பணியாளர்களை கொண்டு மாதாந்திர பராமரிப்பு பணியானது நடைபெற இருக்கின்றது. அதனால் குறிப்பிடப்பட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்பட்டு இருக்கும். power shutdown in chennai 30 september 2023. சென்னையில் நாளை மின்தடை இருக்கு ! உங்க ஏரியாவும் இருக்கா ! அயனாவரம் – சென்னை :    கீழ்பாக்கம் நீர் பணிகள் துணை மின்நிலையம் சார்ந்த அயனாவரம் , … Read more