10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு 2024 நாளை வெளியீடு? பரபரப்பான கட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை!!

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு 2024 நாளை வெளியீடு? பரபரப்பான கட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை!!

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு 2024 நாளை வெளியீடு? தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 6ம் தேதி அரசு இணையதளத்தில் வெளியானது. இதில் 94 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனை தொடர்ந்து நடந்து முடிந்த 2023 – 24 ஆம் கல்வி ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாவது எப்போது என்று மாணவர்கள் பலரும் எதிர்பார்த்து … Read more

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் அதிரடியாக பணிநீக்கம் – அறிவிப்பை வெளியிட்ட நிறுவனம்!

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் அதிரடியாக பணிநீக்கம் - அறிவிப்பை வெளியிட்ட நிறுவனம்!

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் அதிரடியாக பணிநீக்கம்: பிரபல விமான நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்ப்ரஸில் வேலை பார்க்கும் ஊழியர்கள் நேற்று திடீரென விடுமுறை அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் . இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் நாடு ம்,முழுவதும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. ஊழியர்களுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் சமரசம் பேசியும் வேலைக்கு ஆகாத நிலையில் இரண்டாவது நாளான இன்றும் ஊழியர்கள் விடுமுறை எடுத்து கொண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் இன்று சென்னையில் இருந்து … Read more

Cochin Shipyard Limited வேலைவாய்ப்பு 2024 ! 15 General Worker (Canteen) பணியிடங்கள் அறிவிப்பு – 7 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் !

Cochin Shipyard Limited வேலைவாய்ப்பு 2024 ! 15 General Worker (Canteen) பணியிடங்கள் அறிவிப்பு - 7 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் !

Cochin Shipyard Limited வேலைவாய்ப்பு 2024. கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் சார்பில் 15 General Worker (Canteen) பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அறிவிக்கப்பட்ட இந்த பணிகளுக்கு 7 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இதனையடுத்து விருப்பமுள்ள விண்ணப்பத்தார்கள் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பத்துக்கொள்ளலாம். அந்த வகையில் தெரிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கான சம்பளம், விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை, வயது வரம்பு ஆகியவற்றின் முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. Cochin Shipyard … Read more

சென்னையில் வார இறுதி நாட்களில் 1200 சிறப்பு பஸ்கள் – போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு!!

சென்னையில் வார இறுதி நாட்களில் 1200 சிறப்பு பஸ்கள் - போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு!!

சென்னையில் வார இறுதி நாட்களில் 1200 சிறப்பு பஸ்கள்: சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வேலை பார்க்கும் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று வார விடுமுறையை கொண்டாட நினைப்பார்கள். அவர்களுக்காகவே தமிழக அரசு வார விடுமுறையை யொட்டி சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வார விடுமுறையில் சிறப்பு பஸ்கள் குறித்து தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் ஆர்.மோகன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், ” வார … Read more

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்க போகுது – சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்க போகுது - சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்க போகுது: தமிழகத்தில் கோடை காலம் ஆரம்பித்ததில் இருந்து வெயில் வாட்டி வதைத்து வருகிறது. எப்போது இல்லாத அளவுக்கு இந்த வருடம்  வெப்பத்தின் தாக்கம் அதிகமாக தான் இருந்து வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இது ஒரு பக்கம் இருந்தாலும் ஒரு சில மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகின்றன. நேற்று கூட மதுரை, சென்னை, தேனி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. அந்த … Read more

விசாகப்பட்டினம் துறைமுக ஆணையம் Engineer ஆட்சேர்ப்பு 2024 ! மத்திய அரசில் 2,20,000/- சம்பளத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

விசாகப்பட்டினம் துறைமுக ஆணையம் Engineer ஆட்சேர்ப்பு 2024

விசாகப்பட்டினம் துறைமுக ஆணையம் Engineer ஆட்சேர்ப்பு 2024. Visakhapatnam Port Authority சார்பில் Chief Mechanical பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் VPA சார்பில் அறிவிக்கப்பட்ட பணியிடங்களுக்கு மாத சம்பளமாக Rs.80,000 முதல் Rs.2,20,000 வரை வழங்கப்படும். அத்துடன் விருப்பமுள்ள விண்ணப்பத்தார்கள் ஆன்லைனில் விண்ணப்பித்துக்கொள்ளலாம். அந்த வகையில் அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விசாகப்பட்டினம் துறைமுக ஆணையம் Engineer ஆட்சேர்ப்பு 2024 நிறுவனத்தின் பெயர் : Visakhapatnam … Read more

விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது கௌரவிப்பு – பிரேமலதா டெல்லி புறப்பாடு – தடபுடலாக ரெடியாகும் நிகழ்ச்சி?

விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது கௌரவிப்பு - பிரேமலதா டெல்லி புறப்பாடு - தடபுடலாக ரெடியாகும் நிகழ்ச்சி?

விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது கௌரவிப்பு: மறைந்த பிரபல நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான கேப்டன் விஜயகாந்த் தற்போது நம்முடன் இல்லை என்றாலும், நம் மனதில் எப்பொழுது வாழ்ந்து கொண்டு தான் இருப்பார். உயிரோடு இருக்கும் போது ஏழை எளிய மக்களுக்கு வயிறாக சாப்பாடு போட்ட வள்ளல் தற்போது இறந்தும் கூட அவருடைய நினைவிடத்தில் தொடர்ந்து அன்னதானம் நடைபெற்று வருகிறது. அதாவது விஜயகாந்த் நினைவிடத்திற்கு கடந்த மூன்று மாதங்களில் ஒரு லட்சத்துக்கு மேலாக மக்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர். வந்தவர்களுக்கு … Read more

கஞ்சா கடத்தல் வழக்கில் சவுக்கு சங்கருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் – அதிரடி உத்தரவு பிறப்பித்த மதுரை நீதிமன்றம்!

கஞ்சா கடத்தல் வழக்கில் சவுக்கு சங்கருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் - அதிரடி உத்தரவு பிறப்பித்த மதுரை நீதிமன்றம்!

கஞ்சா கடத்தல் வழக்கில் சவுக்கு சங்கருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்: பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை கடந்த மே 4ம் தேதி பெண் காவல் அதிகாரிகளை தரக்குறைவாக பேசியதாக கூறி தேனி மாவட்டத்தில் பதுங்கி இருந்த அவரை கோவை சைபர் கிரைம் போலீஸ் அதிரடியாக கைது செய்தது.  இதனை தொடர்ந்து கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் அவருடைய காரில் கஞ்சா இருப்பதை பார்த்த காவல்துறை … Read more

மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்க இலவச தொலைப்பேசி எண் அறிமுகம் ! காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தொடர்பு கொள்ளலாம் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு !

மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்க இலவச தொலைப்பேசி எண் அறிமுகம் ! காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தொடர்பு கொள்ளலாம் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு !

மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்க இலவச தொலைப்பேசி எண் அறிமுகம். தமிழகத்தில் கடந்த மே 6 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டன. அந்த வகையில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்க, மேலும் தேர்ச்சி பெறாத மாணவர்களின் துணைத்தேர்வு போன்ற விவரங்களை அறிந்து கொள்ள பள்ளிக்கல்வி துறை சார்பில் இலவச தொலைப்பேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்க இலவச தொலைப்பேசி எண் அறிமுகம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS … Read more

அரவிந்த் கண் மருத்துவமனை இலவச செவிலியர் பயிற்சி 2024 ! பயிற்சியின் போது ஊக்கத்தொகை, மற்றும் பணி நிச்சயம் !

அரவிந்த் கண் மருத்துவமனை இலவச செவிலியர் பயிற்சி 2024

அரவிந்த் கண் மருத்துவமனை இலவச செவிலியர் பயிற்சி 2024. (Aravind Eye Hospitals) அரசு மருத்துவராக இருந்து ஓய்வு பெற்ற ஜி.வெங்கடசாமி என்பவரால் தமிழ்நாட்டில் உள்ள மதுரை மாவட்டத்தில் சுமார் 11 படுக்கை வசதிகளுடன் 1976ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. தற்போது மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை நன்கு வளர்ச்சியடைந்து தேனி, திருநெல்வேலி, கோயம்புத்தூர், புதுச்சேரி போன்ற பல ஊர்களிலும் கிளைகளை அமைத்து சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. Join WhatsApp get job notification அரவிந்த் கண் மருத்துவமனை … Read more