ராகுல் காந்தியை புகழ்ந்த பதிவை நீக்கிய செல்லூர் ராஜு – என்ன காரணம் தெரியுமா?

ராகுல் காந்தியை புகழ்ந்த பதிவை நீக்கிய செல்லூர் ராஜு - என்ன காரணம் தெரியுமா?

ராகுல் காந்தியை புகழ்ந்த பதிவை நீக்கிய செல்லூர் ராஜு: மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் வருகிற ஜூன் 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இதனை தொடர்ந்து நேற்று ராகுல் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக முன்னாள் எம்.எல். ஏ செல்லூர் ராஜு தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவை வெளியீட்டு இருந்தார். அதாவது இந்த பதிவில், ” நான் பார்த்து வியந்து ரசித்த இளம் தலைவர் … Read more

யூடியூபர் டிடிஎஃப் வாசன் கடைக்கு நோட்டீஸ் – அம்பத்தூர் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை !

யூடியூபர் டிடிஎஃப் வாசன் கடைக்கு நோட்டீஸ் - அம்பத்தூர் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை !

யூடியூபர் டிடிஎஃப் வாசன் கடைக்கு நோட்டீஸ். பிரபல யூடியூபரும் பைக் ரேஸருமான டிடிஎஃப் வாசன் கடந்த சில நாட்களுக்கு முன் தனது இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்று நெடுஞ்சாலையில் விபத்தை ஏற்படுத்தியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் டிடிஎஃப் வாசனின் லைசென்ஸ் தடை செய்யப்படுவதாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. யூடியூபர் டிடிஎஃப் வாசன் கடைக்கு நோட்டீஸ் அந்த வகையில் இனி வாசன் இருசக்கர வாகனங்களை ஓட்டக்கூடாது என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து … Read more

நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் – சென்னையில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் விநியோகம் – குடிநீர் வாரியம் அறிவிப்பு !

நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் - சென்னையில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் விநியோகம் - குடிநீர் வாரியம் அறிவிப்பு !

நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சில பகுதிகளில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் விநியோகம் தரப்படும் என்று சென்னை குடிநீர் வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வழங்கும் பகுதிகள் : தேனாம்பேட்டை : மந்தைவெளி, மயிலாப்பூர், ராஜா அண்ணாமலைபுரம், நந்தனம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை போன்ற பகுதிகள் … Read more

அரசு பேருந்துகளில் காவலர்கள் கட்டணமில்லாமல் பயணிக்க தடை – போக்குவரத்து துறை அதிரடி அறிவிப்பு!

அரசு பேருந்துகளில் காவலர்கள் கட்டணமில்லாமல் பயணிக்க தடை - போக்குவரத்து துறை அதிரடி அறிவிப்பு!

அரசு பேருந்துகளில் காவலர்கள் கட்டணமில்லாமல் பயணிக்க தடை: தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருக்கும் காவல்துறையினர் அரசு பேருந்துகளில் பயணிக்கும் பொழுது பயணச்சீட்டு வாங்காமல் இலவச பயணமே மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக அவர்கள் பணியில் இருக்கும் பொழுது மட்டுமின்றி தங்களது சொந்த பணிகளை நிறைவேற்ற விடுமுறை நாட்களிலும் இலவச பயணத்தை தான் மேற்கொள்கிறார்கள். இதற்கிடையில் பேருந்து நடத்துனர்கள் கட்டணம் கேட்டால் இருவருக்கும் இடையே பெரிய வாக்குவாதமே ஏற்படுவதாக பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” … Read more

புதிய வகை கொரோனா தொற்று பரவல் ! பொது இடங்களில் முகக்கவசம் அணிய தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல் !

புதிய வகை கொரோனா தொற்று பரவல் ! பொது இடங்களில் முகக்கவசம் அணிய தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல் !

புதிய வகை கொரோனா தொற்று பரவல். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் உலகம் முழுவதும் கொரோனா என்ற வைரஸ் தொற்று பரவியதன் காரணமாக பல்வேறு உயிரிழப்புகள் மற்றும் பொருளாதார சரிவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகளுக்குள் முடங்கியிருக்கும் நிலை ஏற்பட்டது. தற்போது இந்த நிலைமை சீராகி வரும் நிலையில் மேலும் சில இடங்களில் கொரோனா தொற்று பரவத்தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS கொரோனா தொற்று பரவல் : … Read more

தெருநாய் கடித்து குதறிய 4 வயது சிறுமி திடீர் மரணம் – கர்நாடக மாநிலத்தில் பரபரப்பு!

தெருநாய் கடித்து குதறிய 4 வயது சிறுமி திடீர் மரணம் - கர்நாடக மாநிலத்தில் பரபரப்பு!

தெருநாய் கடித்து குதறிய 4 வயது சிறுமி திடீர் மரணம்: தற்போதைய சூழ்நிலையில் தெரு நாய்கள் மக்களை தாக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் புறநகர் கோரவிகல் கிராமத்தை சேர்ந்த கீரலிங்கா என்பவருக்கு லாவண்யா என்ற 4 வயது மகள் இருக்கிறாள். கடந்த 15 நாட்களுக்கு முன்னர் லாவண்யா தனது சக நண்பர்களுடன் சேர்ந்து சாலையில் விளையாடிக் கொண்டிருந்தாள். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! அப்போது … Read more

ஆன்மிக செய்திகள் ஜூன் 2024! முருகனின் வித்யாசமான கோலங்கள் என்ன என்று அறியலாம்!

ஆன்மிக செய்திகள் ஜூன் 2024! முருகனின் வித்யாசமான கோலங்கள் என்ன என்று அறியலாம்!

ஆன்மிக செய்திகள் ஜூன் 2024. முருகனின் வித்யாசமான கோலங்கள். தந்தைக்கு மந்திரம் உபதேசித்த முருகனின் திருப்பெயர்கள் எண்ணிலடங்காது. ஆறுமுகப் பெருமானின் அவதாரங்கள் ஒவ்வொன்றும் ஒரு சிறப்புடையது. முருகனது வித்தியாசமான காட்சிகளை பற்றி அறிந்துகொள்ள கீழே காணலாம். anmiga seithigal june 2024 in tamil. ஆன்மிக செய்திகள் ஜூன் 2024 சங்கு சக்கர முருகன்: திருமால் தான் சங்கு சக்கரத்துடன் காட்டாட்சி தருவார் என்று அறிவோம். ஆனால், திருமாலின் மருமகன் முருகனும் தன் மாமனான திருமாலை போல் … Read more

RR vs RCB Eliminator IPL 2024: எலிமினேட்டர் சுற்றில் வெல்ல போவது யார்? – பெங்களூர் vs ராஜஸ்தான் இன்று பலப்பரீட்சை!!

RR vs RCB Eliminator IPL 2024: எலிமினேட்டர் சுற்றில் வெல்ல போவது யார்? - பெங்களூர் vs ராஜஸ்தான் இன்று  பலப்பரீட்சை!!

RR vs RCB Eliminator IPL 2024: எலிமினேட்டர் சுற்றில் வெல்ல போவது யார்? – கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த ஐபிஎல் சீசன் 17 கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் யாரும் எதிர்பார்க்காத ஒன்றாக ஐபிஎல் போட்டியின் முக்கிய அணிகளான மும்பை மற்றும் சென்னை அணிகள் பிளே ஆப்பிள் செல்லாமல் வெளியேறியது. மும்பை கூட பாய்ண்ட் கம்மியாக வைத்து வெளியேறிய போதிலும் CSK அணி வாழ்வா சாவா என்று RCB … Read more

ஏற்காட்டில் மலர்க்கண்காட்சி இன்று முதல் தொடக்கம் – மாவட்டம் நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது !

ஏற்காட்டில் மலர்க்கண்காட்சி இன்று முதல் தொடக்கம் - மாவட்டம் நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது !

ஏற்காட்டில் மலர்க்கண்காட்சி இன்று முதல் தொடக்கம். சேலம் மாவட்டம் ஏற்காட்டில் ஆண்டுதோறும் மே மாதத்தில் கொடைவிழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் அப்போது ஏற்காட்டில் 47 மலர்க்கண்காட்சி இன்று முதல் தொடங்க உள்ளது. மேலும் இன்று தொடங்க உள்ள கோடைவிழாவானது வரும் 26 ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் தொடந்து நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்காட்டில் மலர்க்கண்காட்சி இன்று முதல் தொடக்கம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஏற்காடு … Read more

உதகை மலை ரயில் சேவை இன்று தொடக்கம் – 4 நாட்களுக்கு பிறகு வந்த குட் நியூஸ் – சுற்றுலா பயணிகள் ஆர்ப்பரிப்பு!!

உதகை மலை ரயில் சேவை இன்று தொடக்கம் - 4 நாட்களுக்கு பிறகு வந்த குட் நியூஸ் - சுற்றுலா பயணிகள் ஆர்ப்பரிப்பு!!

உதகை மலை ரயில் சேவை இன்று தொடக்கம்: கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையத்தில் இருந்து தினசரி நீலகிரி மாவட்டம் உதகைக்கு மலை ரயில் ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. மற்ற ரயில் பாதைகளை காட்டிலும், இந்த மலை ரயில் அடர்ந்த காட்டுக்குள்ளேயும், மலை முகடுகளுக்கு மத்தியிலும் செல்வதால் இயற்கை அழகை நம் கண் முன்னால் பார்க்க முடியும். அதை கண்டுகளிக்கவே பெரும்பாலான கூட்டம் அலைமோதும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் தொடர்ந்து பெய்த கனமழை … Read more