இதுவரை யாரும் பார்த்திராத வடிவேலுவின் மொத்த குடும்பம் இதான்? அழகிய புகைப்படம் வைரல்!

இதுவரை யாரும் பார்த்திராத வடிவேலுவின் மொத்த குடும்பம் இதான்? அழகிய புகைப்படம் வைரல்!

இதுவரை யாரும் பார்த்திராத வடிவேலுவின் மொத்த குடும்பம் இதான்: தமிழ் சினிமாவையே காமெடி நாயகனாக ஒரு கலக்கு கலக்கியவர் தான் நகைச்சுவை நடிகர் வைகை புயல் வடிவேலு. அவருடைய ஒவ்வொரு ரியாக்சனும் ரசிகர்களுக்கு Stress Bursting ஆக இருக்கும் என்றால் அது மிகையாகாது. கவுண்டமணி பிறகு மக்கள் மனதில் காமெடி நட்சத்திரமாக முத்திரை பதித்தவர் இவர் தான். அதன் பின்னர் பல பேர் நகைச்சுவையில் கலக்கினாலும் கூட வடிவேலு இடத்தை யாராலும் பிடிக்க முடியவில்லை. 10 வருடங்கள் … Read more

ஒரு மாசமா வெங்காயத்தை சாப்பிடாமல் இருந்தால்  என்ன நடக்கும்? மருத்துவர் சொன்ன ஷாக்கிங் தகவல்!

ஒரு மாசமா வெங்காயத்தை சாப்பிடாமல் இருந்தால்  என்ன நடக்கும்? மருத்துவர் சொன்ன ஷாக்கிங் தகவல்!

ஒரு மாசமா வெங்காயத்தை சாப்பிடாமல் இருந்தால் என்ன நடக்கும். பொதுவாக எல்லோருடைய வீட்டிலும் சமைக்கும் உணவுகளுக்கு ஒரு அங்கமாக இருக்கும் ஒரு காய்கறி பொருள் என்றால் அது வெங்காயம். onion latest news. இந்த பொருள் இல்லாமல் எந்த வகை உணவை செய்ய முடியாது என்று கூட சொல்லலாம். உரிக்க உரிக்க கண்களில் நீர் வடிந்தாலும், அதன் சுவையால் எச்சில் நீரும் வடிந்து கொண்டு தான் இருக்கும். இதை சாப்பிடுவதால் ஒரு மனிதனுக்கு பலத்த சத்துக்கள் கிடைக்கும். ஆனால் … Read more

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் ! விண்ணப்பிக்க லிங்க் உள்ளே !

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் ! விண்ணப்பிக்க லிங்க் உள்ளே !

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள். தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேர்வு முடிவுகள் கடந்த மே 6 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வதற்கு கல்லூரிகளில் விண்ணப்பபதிவு தொடங்கப்பட்டது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மொத்தம் 1.07 லட்சம் பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்கான மாணவர் சேர்க்கை கடந்த 6 ஆம் தேதி … Read more

சவுக்கு சங்கர் பகிரங்க மன்னிப்பு – விசாரணையில் என்ன நடந்தது? வெளியான ஷாக் தகவல்!

சவுக்கு சங்கர் பகிரங்க மன்னிப்பு - விசாரணையில் என்ன நடந்தது? வெளியான ஷாக் தகவல்!

சவுக்கு சங்கர் பகிரங்க மன்னிப்பு: சவுக்கு சங்கர் பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக கூறிய திருச்சி போலீசார் தேனியில் வைத்து அரெஸ்ட் செய்தனர். இதனை தொடர்ந்து கோவைக்கு அழைத்து வரப்பட்ட சவுக்கு சங்கர் மீது அடுக்கடுக்கான புகார்கள் எழுந்த நிலையில், பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. மேலும் தற்போது வரை நீதிமன்ற காவலில் இருந்து வரும் அவரை போலீஸ் அடித்ததாக கூறப்பட்டது. அதுமட்டுமின்றி தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி தன்னை மதுரை ஜெயிலுக்கு மாற்ற சொல்லி … Read more

வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் ஏற்பாடு – தெற்கு ரயில்வே அறிவிப்பு !

வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் ஏற்பாடு - தெற்கு ரயில்வே அறிவிப்பு !

வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் ஏற்பாடு. தமிழகத்தில் வைகாசி விசாகம் திருவிழாவை முன்னிட்டு திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் ஏற்பாடு JOIN WHATSAPP TO GET DAILY NEWS சிறப்பு ரயில்கள் ஏற்பாடு : தமிழ்நாட்டில் உள்ள திருச்செந்தூர் உள்பட தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் வைகாசி விசாகம் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட … Read more

அரசு மருத்துவமனைகளில் இனி 3 ஷிப்ட்களாக பணி ! தமிழக அரசு அறிவிப்பு !

அரசு மருத்துவமனைகளில் இனி 3 ஷிப்ட்களாக பணி ! தமிழக அரசு அறிவிப்பு !

அரசு மருத்துவமனைகளில் இனி 3 ஷிப்ட்களாக பணி. தமிழ்நாட்டில் உள்ள மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறையின் கீழ் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளர்களின் வேலை நேரத்தை தற்போது ஷிப்ட் மாற்றியமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் இனி 3 ஷிப்ட்களாக பணி JOIN WHATSAPP TO GET DAILY NEWS அரசு மருத்துவமனைகளில் மூன்று ஷிப்ட்களாக பணி : தற்போது தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனை மருத்துவகல்லூரி … Read more

சென்னை மெட்ரோவில் ஒருநாள் சுற்றுலா அட்டை ! ரூ.100 கட்டணம் செலுத்தி அளவற்ற பயணங்களை மேற்கொள்ளலாம் !

சென்னை மெட்ரோவில் ஒருநாள் சுற்றுலா அட்டை ! ரூ.100 கட்டணம் செலுத்தி அளவற்ற பயணங்களை மேற்கொள்ளலாம் !

சென்னை மெட்ரோவில் ஒருநாள் சுற்றுலா அட்டை. சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் சேவையால் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் குறிப்பிட்ட நேரத்தில் பணிகளுக்கு அல்லது பொது இடங்களுக்கோ சென்று வர பெரும் உதவியாக இருக்கிறது. மேலும் மெட்ரோவில் புறநகர் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையங்களை இணைக்கும் வசதியும் உள்ளது. தற்போது இரண்டு வழித்தடங்கள் மூலமாக மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து … Read more

தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் ! இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் !

தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் ! இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் !

தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட். தற்போது தென்மேற்கு வங்கக் கடலில் வருகிற 22ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது 24ஆம் தேதி வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகனமழைக்கான ரெட் … Read more

CVCFL ஆட்சேர்ப்பு 2024 ! CANBANK VENTURE CAPITAL FUND LIMITED அதிகாரபூர்வ அறிவிப்பு !

CVCFL ஆட்சேர்ப்பு 2024 ! CANBANK VENTURE CAPITAL FUND LIMITED அதிகாரபூர்வ அறிவிப்பு !

CVCFL ஆட்சேர்ப்பு 2024. CANBANK VENTURE CAPITAL FUND LIMITED கனரா வங்கியின் கேன் வங்கி துணிகர மூலதனம் நிதி நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட நிறுவனம் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இது பற்றிய முழு விவரங்களை கீழே காணலாம். CVCFL ஆட்சேர்ப்பு 2024 நிறுவனம்: கனரா வங்கி துணிகர மூலதனம் நிதி நிறுவனம் பணிபுரியும் இடம்: பெங்களூர் காலிப்பணியிடங்கள் பெயர் & எண்ணிக்கை: செயலாளர் கணக்கு மற்றும் நிர்வாகம் – … Read more

கொல்லிமலை நீர்விழ்ச்சிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை ! நாமக்கல் மாவட்ட வனத்துறை அறிவிப்பு !

கொல்லிமலை நீர்விழ்ச்சிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை ! நாமக்கல் மாவட்ட வனத்துறை அறிவிப்பு !

கொல்லிமலை நீர்விழ்ச்சிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை. தற்போது தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள நீர்விழ்ச்சிகளுக்கு சுற்றுலாப்பயணிகள் செல்ல தடை விதிக்கப்ட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. கொல்லிமலை நீர்விழ்ச்சிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை JOIN WHATSAPP TO GET DAILY NEWS கொல்லிமலை நீர்விழ்ச்சிகளுக்கு செல்ல தடை : நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதியில் உள்ள ஆகாய கங்கை நீர்விழ்ச்சி, மாசிலா அருவி, … Read more