சென்னை மாநகராட்சி தொழில் பயிற்சி நிலையம் மாணவர் சேர்க்கை 2024 – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் !

சென்னை மாநகராட்சி தொழில் பயிற்சி நிலையம் மாணவர் சேர்க்கை 2024 - 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் !

சென்னை மாநகராட்சி தொழில் பயிற்சி நிலையம் மாணவர் சேர்க்கை 2024. இந்த கல்வியாண்டிற்கான இலவச தொழிற்பயிற்சி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து நேரடியாக சமர்ப்பித்து பயிற்ச்சியில் சேரலாம் என சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள பள்ளிகளில் படித்த மாணவ, மாணவியர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு NCVT சான்றிதழுடன் கூடிய தொழிற்பயிற்சி வழங்கப்படுகிறது. சென்னை மாநகராட்சி தொழில் பயிற்சி நிலையம் மாணவர் சேர்க்கை 2024 JOIN WHATSAPP TO GET DAILY NEWS தொழிற்பயிற்சி … Read more

“கிங்” கான் மருத்துவமனையில் அனுமதி – அடக்கடவுளே.. ஷாருக்கானுக்கு என்ன தான் ஆச்சு? பாலிவுட்டில் பரபரப்பு!!

"கிங்" கான் மருத்துவமனையில் அனுமதி - அடக்கடவுளே.. ஷாருக்கானுக்கு என்ன தான் ஆச்சு? பாலிவுட்டில் பரபரப்பு!!

“கிங்” கான் மருத்துவமனையில் அனுமதி: பாலிவுட் சினிமாவின் கிங் என்று அழைக்கப்படும் ஷாருக்கான் நடிப்பில் கடைசியாக வெளியான ஜவான், பதான் திரைப்படங்கள் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. தற்போது பிசியான ஆர்டிஸ்டாக இருந்து ஷாருக்கான் IPL போட்டியில் பங்கேற்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு தலைமை தாங்கி வருகிறார். இருமுறை கோப்பையை அடித்து சென்ற இந்த அணி இப்பொழுது மூன்றாவது முறை பைனலுக்கு சென்றுள்ளது. கடைசியாக SRH அணியுடன் மோதும் போது ஷாருக்கான் … Read more

தமிழ்நாட்டில் கூகுள் நிறுவனம் ஸ்மார்ட் போன் உற்பத்தி – பாக்ஸ்கான் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை !

தமிழ்நாட்டில் கூகுள் நிறுவனம் ஸ்மார்ட் போன் உற்பத்தி - பாக்ஸ்கான் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை !

தமிழ்நாட்டில் கூகுள் நிறுவனம் ஸ்மார்ட் போன் உற்பத்தி. தமிழ்நாடு தற்போது மின்னணு பொருட்கள் உற்பத்தியில் சிறந்து விளங்குகிறது. அந்தவகையில் நாட்டின் 9.56 பில்லியன் மதிப்புள்ள மின்னணு பொருட்களை தமிழகம் ஏற்றுமதி செய்கிறது. இது நாட்டின் மொத்த ஏற்றுமதியில் மூன்றில் ஒரு பங்கு ஆகும். இந்நிலையில் தமிழ்நாட்டில் கூகுள் நிறுவனம் ஸ்மார்ட் போன் உற்பத்தி செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஸ்மார்ட் போன் உற்பத்தி : உலகளவில் … Read more

தேசிய நெடுஞ்சாலை துறையில் Advisor ஆட்சேர்ப்பு 2024! அறிவியல் சார்ந்த துறையில் பட்டம் பெற்றிருந்தால் விண்ணப்பிக்கலாம் !

தேசிய நெடுஞ்சாலை துறையில் Advisor ஆட்சேர்ப்பு 2024! அறிவியல் சார்ந்த துறையில் பட்டம் பெற்றிருந்தால் விண்ணப்பிக்கலாம் !

மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை துறையில் Advisor ஆட்சேர்ப்பு 2024 அறிவிக்கப்பட்துள்ளது. அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் ஆலோசகர்களாக நியமிக்கப்பட உள்ளனர். இந்த பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அதிகாரபூர்வ இணையத்தளம், விண்ணப்பிக்கும் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது. துறை NHAI வேலை Joint Advisor ஆரம்ப தேதி 21.05.2024 கடைசி தேதி 19.06.2024 BY 6 PM தேசிய நெடுஞ்சாலை துறையில் Advisor ஆட்சேர்ப்பு 2024 வகை: அரசு வேலை ஆணையம்: இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் … Read more

குற்றாலத்தில் குளிக்க புதிய கட்டுப்பாடு – மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!

குற்றாலத்தில் குளிக்க புதிய கட்டுப்பாடு - மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!

குற்றாலத்தில் குளிக்க புதிய கட்டுப்பாடு: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வரும் நிலையில், ஆங்காங்கே இருக்கும் நீர் நிலையங்களில் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக பழைய குற்றாலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் கொள்ளுப் பேரன் அஸ்வின்  என்பவர் உயிரிழந்த சம்பவம் … Read more

ESIC தொழிலார் அரசு காப்பீட்டு கழகத்தில் வேலைவாய்ப்பு 2024 ! 41 காலிப்பணியிடங்கள் அறிவிய்ப்பு, 2,45,295 சம்பளம் !

ESIC தொழிலார் அரசு காப்பீட்டு கழகத்தில் வேலைவாய்ப்பு 2024

தமிழகத்தில் சென்னை மாவட்டத்தில் உள்ள ESIC தொழிலார் அரசு காப்பீட்டு கழகத்தில் வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பு வெளியாகி உள்ளது. கே.கே நகரில் அமைந்துள்ள நிறுவனத்தின் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவனையில் பேராசிரியர், இணைப் பேராசிரியர் & உதவிப் பேராசிரியர் பதவிக்கான காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனம் ESIC வகை மத்திய அரசு வேலை JOB FACULTY INERVIEW DATE 28.05.2024 PLACE CHENNAI ESIC தொழிலார் அரசு காப்பீட்டு கழகத்தில் வேலைவாய்ப்பு 2024 நிறுவனம்: ஊழியர்களின் மாநில … Read more

வங்கக்கடலில் உருவாகிறது ரீமால் புயல் – இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் !

வங்கக்கடலில் உருவாகிறது ரீமால் புயல் - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் !

வங்கக்கடலில் உருவாகிறது ரீமால் புயல். வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது, இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய மழையும், வரும் 25 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை மிதமானது முதல் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. வங்கக்கடலில் … Read more

“காதல் கொண்டேன்” படத்தின் 2nd ஹீரோவை  நியாபகம் இருக்கா? அடக்கடவுளே இப்படி ஆயிட்டாரே?

"காதல் கொண்டேன்" படத்திலன் 2nd ஹீரோவை  நியாபகம் இருக்கா? அடக்கடவுளே இப்படி ஆயிட்டாரே?

“காதல் கொண்டேன்” படத்தின் 2nd ஹீரோவை  நியாபகம் இருக்கா: தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ஐகானிக் இயக்குனராக திகழ்ந்தவர் தான் செல்வராகவன். இவருடைய இயக்கத்தில் வெளிவந்த எல்லாம் திரைப்படங்களும் பிளாக் பஸ்டர் ஹிட் என்றே சொல்லலாம். இவர் படத்தின் மூலம் தனுஷ், கார்த்திக் என பல நடிகர்களை உருவாக்கி இருக்கிறார். தனது தம்பியான தனுஷை துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் அறிமுகப்படுத்தி, காதல் கொண்டேன், புதுப்பேட்டை உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். இதில் காதல் … Read more

பிஎஸ்சி நர்சிங் மற்றும் பி பார்ம் இன்று முதல் விண்ணப்பப்பதிவு தொடக்கம் – விண்ணப்பிக்க லிங்க் உள்ளே !

பிஎஸ்சி நர்சிங் மற்றும் பி பார்ம் இன்று முதல் விண்ணப்பப்பதிவு தொடக்கம் - விண்ணப்பிக்க லிங்க் உள்ளே !

பிஎஸ்சி நர்சிங் மற்றும் பி பார்ம் இன்று முதல் விண்ணப்பப்பதிவு தொடக்கம். பிஎஸ்சி நர்சிங் மற்றும் பி பார்ம் உள்ளிட்ட 19 வகையான மருத்துவ துணை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பித்துக்கொள்ளலாம் என்று மருத்துவ கல்வி இயக்ககம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்சி நர்சிங் மற்றும் பி பார்ம் இன்று முதல் விண்ணப்பப்பதிவு தொடக்கம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS மருத்துவ துணை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பம் : பிஎஸ்சி நர்சிங் மற்றும் பி … Read more

TNPSC குரூப் 4 தேர்வர்களே.. யாருக்கும் தெரியாத முக்கிய வினாக்கள் இதோ – இது தெரிஞ்சா Pass கன்பார்ம்!

TNPSC குரூப் 4 தேர்வர்களே.. யாருக்கும் தெரியாத முக்கிய வினாக்கள் இதோ - இது தெரிஞ்சா Pass கன்பார்ம்!

TNPSC குரூப் 4 தேர்வர்களே: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அரசாங்கத்தில் இருக்கும் காலிப்பணியிடங்களை தொடர்ந்து நிரப்பி வருகிறது. இதற்காக ஒவ்வொரு துறைகளுக்கும் வெவ்வேறு தேர்வுகள் நடத்தி ஊழியர்களை செலக்ட் செய்து வருகிறது. வருடந்தோறும் தேர்வுகளை நடத்தி வரும் தேர்வாணையம் இந்த ஆண்டுக்கான TNPSC குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! அதன்படி TNPSC குரூப் 4 தேர்வு  வருகிற ஜூன் 9ம் தேதி … Read more