தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கோடை மழை பொழிந்து வருகிறது. குறிப்பாக சில பகுதிகளில் வழக்கத்தை விட அதிகமாக பெய்து வருவதால் நீர் நிலையங்களில் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை பெய்ய இருக்கும் மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இது … Read more

ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு 2வது திருமணம்? மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா? வெளியான ஷாக்கிங் தகவல்!!

ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு 2வது திருமணம்? மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா? வெளியான ஷாக்கிங் தகவல்!!

ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு 2வது திருமணம்? தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் இயக்கத்தில் கடைசியாக  லால் சலாம் திரைப்படம் வெளியாகி இருந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனம் பெற்றது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஜெயம் ரவியை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். மேலும் இவர் நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் … Read more

நாங்குநேரி போலீஸ் டிக்கெட் எடுக்க மறுத்த விவகாரம் – இருதரப்பினருக்கும் நடந்த பேச்சுவார்த்தை!!

நாங்குநேரி போலீஸ் டிக்கெட் எடுக்க மறுத்த விவகாரம்- இருதரப்பினருக்கும் நடந்த பேச்சுவார்த்தை!!

நாங்குநேரி போலீஸ் டிக்கெட் எடுக்க மறுத்த விவகாரம்: நாங்குநேரியில் டிக்கெட் எடுப்பது தொடர்பாக போலீசார் – நடத்துனர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது நம்  எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே. பேருந்தில் காவல்துறை கட்டணம் செலுத்தி செல்ல வேண்டும் என்று போக்குவரத்து துறை அறிவித்தது. இதையடுத்து போக்குவரத்து காவல்துறை அரசு பேருந்து மீது தொடர்ந்து அபராதம் விதித்து வருகிறது. அதன்படி, சீட் பெல்ட் அணியாமல் பேருந்து ஒட்டிய தொடர்பாகவும், நோ பார்க்கிங் ஏரியாவில் பேருந்து நிறுத்தியதாக கூறி அபராதம் விதித்து … Read more

ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு செல்லாத இந்திய அணி வீரர்கள் – T20 உலக கோப்பையை தட்டி தூக்குமா?

ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு செல்லாத இந்திய அணி வீரர்கள் - T20 உலக கோப்பையை தட்டி தூக்குமா?

ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு செல்லாத இந்திய அணி வீரர்கள்: நடப்பாண்டு ஐபிஎல் போட்டியின் இறுதி போட்டிக்கு ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட இருக்கிறது. இதனை தொடர்ந்து ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த T20 உலக கோப்பை 9வது சீசன் வருகிற ஜூன் 1ம் தேதி ஆரம்பிக்க இருக்கிறது. ஜூன் 29ம் தேதி வரை நடக்க இருக்கும் இந்த 20 ஓவர் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடக்க இருக்கிறது. … Read more

பிரதமர் மோடி தங்கிய ஹோட்டலில் 80 லட்சம் பாக்கி – வட்டியோட கேட்ட ஹோட்டல் நிர்வாகம்!!

பிரதமர் மோடி தங்கிய ஹோட்டலில் 80 லட்சம் பாக்கி - வட்டியோட கேட்ட ஹோட்டல் நிர்வாகம்!!

பிரதமர் மோடி தங்கிய ஹோட்டலில் 80 லட்சம் பாக்கி: நாடு முழுவதும் அவ்வப்போது சுற்றுலா பயணங்களை மேற்கொண்டு வருகிறார் பிரதமர் மோடி. அந்த வகையில் கடந்த ஆண்டு 50 ஆண்டுகால புலித் திட்ட நிகழ்வைத் துவக்கி வைப்பதற்காக மோடி மைசூரு சென்றிருந்தார். அப்போது ரேடிசன் ப்ளூ பிளாசா என்ற  நட்சத்திர ஹோட்டலில் அன்று இரவு தங்கி இருந்து பொன் விழாவில் கலந்து கொண்டுள்ளார். மேலும் அந்த ஹோட்டலில் மோடி தங்குவதற்கு 80 லட்சம் ரூபாய் வாடகை கட்டணம் … Read more

சோசியல் மீடியாவில் புகழ்பெற்ற நாய் Doge மரணம் – மீம்ஸ்களின் ராஜாவுக்கு என்ன ஆச்சு?

சோசியல் மீடியாவில் புகழ்பெற்ற நாய் Doge மரணம் - மீம்ஸ்களின் ராஜாவுக்கு என்ன ஆச்சு?

சோசியல் மீடியாவில் புகழ்பெற்ற நாய் Doge மரணம்: கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் இப்பொழுது வரை சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்கில் இருந்து வந்த மீம்ஸ் என்றால் ஜப்பான் நாட்டை சேர்ந்த நாய் இமோஜி தான். இந்த மீம்ஸை பார்த்தாலே  எந்த ஒரு கஷ்டத்தில் இருந்தாலும் நமக்குள் சந்தோஷம் உண்டாகாமல் இருக்காது. இப்படி நம்மை சிரிக்க வைத்த நாய் நேற்று மரணமடைந்துள்ளது என்று சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, மீம்ஸ்களின் ராஜாவாக இருந்து வந்த நாயின் பெயர் … Read more

உத்தரபிரதேசத்தில் கர்ப்பிணி வயிற்றை கிழித்த கொடூர கணவனுக்கு ஆயுள் சிறை – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

உத்தரபிரதேசத்தில் கர்ப்பிணி வயிற்றை கிழித்த கொடூர கணவனுக்கு ஆயுள் சிறை - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

உத்தரபிரதேசத்தில் கர்ப்பிணி வயிற்றை கிழித்த கொடூர கணவனுக்கு ஆயுள் சிறை: இன்றைய காலகட்டத்தில் மாசமாக இருக்கும் பெண்களின் கணவர்கள் வயிற்றுக்குள் என்ன குழந்தை இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்காக அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அதற்காக சில தவறான செயல்களையும் செய்கிறார்கள். அப்படி ஒரு சம்பவம்  தான் உத்தரபிரதேசம் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. அதாவது பன்னா லால் என்பவருக்கு அனிதா என்ற 8 மாத கர்ப்பிணியான மனைவி உள்ளார். இவருக்கு ஏற்கனவே 5 பெண் பிள்ளைகள் இருக்கும் நிலையில், … Read more

கேரளாவில் வீரியமெடுக்கும் பறவை காய்ச்சல் – கோழிகளை அழிக்க மாவட்ட நிர்வாகம் திட்டம்!

கேரளாவில் வீரியமெடுக்கும் பறவை காய்ச்சல் - கோழிகளை அழிக்க மாவட்ட நிர்வாகம் திட்டம்!

கேரளாவில் வீரியமெடுக்கும் பறவை காய்ச்சல்: கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பறவை காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்தும் விதமாக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் பறவை காய்ச்சல் கேரளாவின் சில பகுதிகளில் வீரியம் எடுக்க தொடங்கி இருக்கிறது. இந்த காய்ச்சலால் அங்கு கோழி மற்றும் வாத்து உள்ளிட்ட இனங்கள் அழிக்கப்பட்டன. இப்படி இருக்கும் நிலையில் தற்போது கோட்டயம் மாவட்டத்தில் பறவை காய்ச்சல் வெகுவாக பரவி வருவதால் அப்பகுதியில் கோழி இறைச்சி … Read more

TNPSC தேர்வுகள் 2024: குரூப் 2 & குரூப் 2ஏ தேர்வுகளுக்கான பாடத்திட்டம் மாற்றம் – தேர்வாணையம் அறிவிப்பு!!

TNPSC தேர்வுகள் 2024: குரூப் 2 & குரூப் 2ஏ தேர்வுகளுக்கான பாடத்திட்டம் மாற்றம் - தேர்வாணையம் அறிவிப்பு!!

TNPSC தேர்வுகள் 2024: குரூப் 2 & குரூப் 2ஏ தேர்வுகளுக்கான பாடத்திட்டம் மாற்றம்: தமிழகத்தில் பல்வேறு துறையில் இருக்கும் காலிப்பணியிடங்களை TNPSC தேர்வுகள் மூலமாக தொடர்ந்து தேர்வாணையம் நிரப்பி வருகிறது. அதன்படி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு வருகிற ஜூன் 9ம் தேதி நடைபெற இருக்கிறது. இது குறித்த அறிவிப்பை சமீபத்தில் தேர்வாணையம் வெளியிட்டு இருந்தது. மேலும் வருடந்தோறும் நடக்கும் தேர்வுகள் குறித்து அட்டவணையை தேர்வாணையம் வெளியிட்டு வருகிறது. குறிப்பாக அதில் சில மாற்றங்களையும் கொண்டு … Read more

திருப்பதியில் வரும் ஜூன் 30 ஆம் தேதி வரை VIP தரிசனம் ரத்து – திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு !

திருப்பதியில் வரும் ஜூன் 30 ஆம் தேதி வரை VIP தரிசனம் ரத்து - திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு !

திருப்பதியில் வரும் ஜூன் 30 ஆம் தேதி வரை VIP தரிசனம் ரத்து. இந்தியாவில் அதிகளவில் பக்தர்கள் சென்று வழிபாடும் கோவிலாக இருப்பது ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி. மேலும் பக்தர்கள் அதிகளவில் காணிக்கை செலுத்துவதன் காரணமாக திருப்பதி கோவிலானது செல்வ செழிப்புடன் இருந்து வருகிறது. இந்நிலையில் திருப்பதி கோவில் நிர்வாகம் சார்பில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS திருப்பதியில் VIP தரிசனம் ரத்து : கோடை … Read more