தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!
தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கோடை மழை பொழிந்து வருகிறது. குறிப்பாக சில பகுதிகளில் வழக்கத்தை விட அதிகமாக பெய்து வருவதால் நீர் நிலையங்களில் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை பெய்ய இருக்கும் மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இது … Read more