முடிவுக்கு வரும் தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் இறுதி கதை இது தான்முடிவுக்கு வரும் தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் இறுதி கதை இது தான்

  முடிவுக்கு வரும் தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் இறுதி கதை இது தான். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் இந்த வார சனிக்கிழமையுடன் நிறைவடைய இருக்கின்றது. சீரியலின் முடிவு கதை தற்போது வெளியாகி உள்ளது.

முடிவுக்கு வரும் தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் இறுதி கதை இது தான்

  விஜய் தொலைக்காட்சியில் TRPல் பல வாரங்கள் முதல் இடத்தில் இருந்த சீரியல் தென்றல் வந்து என்னை தொடும். 2021ம் ஆண்டில் இருந்து தற்போது வரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றது. முதல் பாகம் நிறைவடைந்து இரண்டாம் பாகத்துடன் சீரியல் நிறைவடைய இருக்கின்றது. வெற்றி அபிநயா இருவரையும் சுற்றி நடக்கும் கதைகளை சுவராஸ்யமாக காட்டியதால் சீரியல் மக்கள் விரும்பும் படியாக இருந்தது. 

JOIN SKSPREAD WHATSAPP

  சீரியல்களுக்கு வாரம் வாரம் TRP மதிப்புகள் வெளியிடப்படுகின்றது. TRPயில் பல வாரங்கள் இந்த சீரியல் தான் முதல் இடத்தில் இருந்தது. ஆனால் தற்போது சீரியல் TRP யாரும் எதிர்பார்க்காத விதமாக குறைந்து வருகின்றது. அதன் படி கடந்த வாரம் விஜய் டிவி சீரியலில் தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் 3.09 மதிப்புகளை பெற்றிருந்தது. 

  சீரியல் முடிவுக்கு வரும் இந்நேரத்தில் சீரியலில் நடித்தவர்கள் இறுதி நாள் படப்பிடிப்பு புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர். இதில் வெற்றி IAS அதிகாரியாக போலீஸ் உடையில் இருப்பது போன்ற புகைப்படம் வெளியானது. சுடர் குழந்தையாகவும் அபி IPS உடையில் இருப்பது போன்ற படங்களும் சீரியல் ரசிகர்களுக்காக வெளியிட்டனர்.

Bigg Boss 7 Tamil ! இந்த வாரம் எலிமினேஷன் கிடையாது ! உறுதியானது தகவல் !

  சீரியலில் வெற்றி கல்லூரிகளில் நல்ல மதிப்பெண் எடுத்தவர். ஆனால் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களிலும் ரவுடியாக நடித்திருந்தார். மக்கள் பிரச்சனைகளை கேட்டும் ரவுடியாக இருந்தார். தற்போது சீரியல் முடியும் நேரத்தில் வெளியான புகைப்படங்களை பார்க்கும் போது வெற்றி IPS அதிகாரியாக இருக்கின்றார். ஒரு வேலை வெற்றி சீக்ரெட் IAS அதிகாரியாக இருந்திருக்கலாம். அல்லது வெற்றி செய்த நல்ல காரியங்களால் அரசே இவருக்கு IAS அதிகாரியாக பதவி உயர்வு கொடுத்திருக்கலாம். 

  சீரியலில் சுடர் வெற்றியின் மகள் என்று பல நாள் மறைத்து வைத்திருந்த டுவிஸ்ட் தற்போது வெளியாகி விட்டது. அபியும் விபத்தில் இருந்து கண் முழிக்கிறார். அபி மற்றும் வெற்றியின் பிரிந்திருந்த குடும்பம் மீண்டும் இணைக்கின்றது. சுடர் , அபி , வெற்றி புகைப்படங்களை பார்க்கும் போது சில மாதங்களுக்கு பின் என்று வெற்றி அபி இவர்களின் பழைய வீட்டில் மகிழ்ச்சியாக வாழ்க்கையை தொடரும் படியாக கதை முடியும் என்று தகவல் வெளியாகி உள்ளது. 

ஆரம்பத்தில் இருந்து சீரியல் பார்ப்பவர்கள் எதிர்பார்ப்பது நல்ல முடிவு தான். அதேபோல தென்றல் வந்து சீரியல் கதையும் வரும் சனிக்கிழமையுடன் முடிவுக்கு வருகின்றது. சீரியல் முடிகின்றது என்று பலர் வருத்தத்தில் இருந்தாலும் சீரியலில் வெற்றி அபி ரசிகர்கள் தான் சோகத்தில் இருக்கின்றனர். 

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *